சிவபெருமான் பேரருள்
Login | Registration

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தப் பெருமானின் வரலாற்றுச் சுருக்கம் நமது மதுரை ஆதீனகுரு மூலவர் திருஞானசம்பந்தப் பெருமான் தஞ்சை மாவட்டம் சீர்காழி மாநகரில் ச...

Read more

வம்சா வழிப்பட்டியல்

வம்சா  வழிப்பட்டியல்

மதுரை ஆதீனத்தில் அருளாட்சி புரிந்த குருமகாசன்னிதானங்களின் வம்சா வழிப்பட்டியல்(குருமரபு)1. ஸ்ரீலஸ்ரீ சிவனந்த யோகீந்திர ஸ்ரீ சிவஞான சம்பந்த தேசிக பரமாச்சார்ய ...

Read more

சம்பிரதாயங்கள்

சம்பிரதாயங்கள்

குருமகாசன்னிதானம் அவர்களுக்கு மடல் எழுதுகிறபோது, எப்படி ஆரம்பிக்க வேண்டும்? "திருப்பெருந்திரு மதுரை ஆதீனம் குருமகாசன்னிதானம் அவர்களின் திருக்கண் பார்வைக்கு, ...

Read more

சம்பிரதாயச் சொற்கள்

சம்பிரதாயச்  சொற்கள்

“1500 ஆண்டுக் காலமாக வழங்கி வரும் மதுரை ஆதீனச் சம்பிரதாயச் சொற்கள்” 1. சிம்மாசனம் 2. திருவடி 3. கட்டியம் 4. திருநீற்றுக் கோயில் 5. பரிவட்டம்...

Read more
அனைவருக்கும் ஆசிர்வாதம்!

292வது குருமகாசன்னிதானம் அவர்களின் அருள்மொழிகள்

பக்திக்கு முன்னதாகப் பண்பாடு. ஒரு மனிதனுக்குப் பண்பாடு இருக்குமானால் ‘பக்தி’, தானாகவே உருவாகி விடும். பண்பாடு என்றால், பெரியோரிடத்தில் பணிவு, பெரியோர் சொல்லுக்குக் கீழ்படிந்து நடத்தல், பிறர் துன்பங்களைக் கண்டு இரக்கப்படுதல், எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்குத் தீங்கு எண்ணாமை, மனித வாழ்வின் நிலையற்ற தன்மையை எண்ணிப் பார்த்து, மனிதத் தன்மையுடன் வாழ்வது; இவைகளே ‘பண்பாடு’ என்பதாகும். ஆக, ‘பண்பாட்டிற்கு’ இவ்வளவு தன்மைகள் உண்டு. இவைகளெல்லாம் கொண்டவனே உண்மையான, பக்தியுள்ள மனிதன் ஆவான்.


பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்

பன்னிரு திருமுறை   பாட்டும் பொருளும்

சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச்சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்குச் சான்றோர்கள் பலர் தோன்றினர். ...

Read more

ஆதீனக் கோயில்கள்

ஆதீனக் கோயில்கள்

மதுரை ஆதீனக் கோயில்கள் மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்தில் நான்கு கோயில்கள் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற கோயில்கள் மூன்று – 1. திருப்புறம்பயம், 2. கஞ்ச...

Read more

பன்னிரு திருமுறை அருளியோர் வரலாறு

பன்னிரு திருமுறை அருளியோர் வரலாறு

பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச் செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார்  ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள்...

Read more

திருஞான சம்பந்தர் வரலாறு குழந்தைகளுக்காக!

திருஞான சம்பந்தர் வரலாறு குழந்தைகளுக்காக!

ஞானசம்பந்தர்  சீர்காழிக் குளக்கரையில் ஞானப்பால் உண்ணல் : ஞானசம்பந்தரின் தந்தையார் குளிக்கப் புறப்பட்டார். சம்பந்தரும் உடன் வருவதாக அழுதார். எனவே, அழைத்துச்...

Read more

  • செய்திகள்

  • நிகழ்வுகள்

  • அறிவிப்புகள்

மழை வளம் பெற்று தண்ணீர்ப் பஞ்சம் நீங்கிட மழைப் பதிகம் பாடுங்கள்! மதுரை ஆதீனம் வேண்டுகோள்!!

நாட்டில் மழை வளம் குன்றி, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர்ப் பஞ்சம் அகற்றி, மக்கள் நிம்மதியாக வாழ்ந்திட, மழைப் பதிகம் பாடி, கூட்டு வழிபாடு செய்யவேண்டும் என மதுரை ஆதீனகர்த்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை ஆதீனத்தில் இக்கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.

Read more...

திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோவில் மதுரை ஆதீனத்தை நிறுவிய திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலம். அப்பருக்கு கயிலைக்காட்சி அளித்த தலம். பஞ்சநதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடக்கிறது. இந்த குடமுழுக்கில் மதுரை ஆதீனம் "லோக குரு" 292 ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொள்கிறார்.

Read more...

குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகளின் சித்திரை நாள் வாழ்த்து செய்தி

விஜய ஆண்டு – ‘வி’ என்றால் மேலான, ‘ஜய’ என்றால் வெற்றி. மேலான உயர்ந்த வெற்றியைத் தருகின்ற ஆண்டு என்று பொருள். தமிழ் மாதங்களில் சித்திரை மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இம்மாதத்தை இளவேனிற் காலமென்றும், வசந்த காலமென்றும் அழைக்கின்றோம். இம்மாதம் கடும் வெப்பமுடையதாக இருக்கின்றது என்றாலும், நமது ஆதீன குருமூலவர் திருஞானசம்பந்தர் பெருமான் பாடியருளிய மழைப் பதிகத்தை கூட்டு வழிபாடு மூலம் பாடி, பிரார்த்தனை செய்ததன் அடிப்படையில், Read more...

Previous
Next

குருமகாசன்னிதானம் உரைகள்

அலுவலகம்

மதுரை ஆதீனம்
தெற்கு ஆவனி மூல வீதி,
மதுரை, தமிழ் நாடு,
625 006.

Visitors Counter

Who is online

We have 1 guest online
© 2013 All Rights Reserved by aadheenam